பாரதப் பிரதமர் மோடி அவர்களால் விவசாயிகளுக்கு, விவசாய கவுரவ நிதி உதவித் திட்டம் என்று ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது அதுபற்றிய தகவல்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அறிந்து கொள்ள ஈரோடு மாவட்ட வேளாண் அதிகாரிகளும் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது சரியான தகவல்களை பெற்று பயன் பெறுக.
பிரதமர் அலுவலகத்தின் அறிவிப்பு : Click to View
Source : News paper - Apr 30-2020
Post a Comment